சமீபத்தில் எனக்கு பிடித்த பாடல் .
Both the male and female versions are amazing.
Female version :
பெண் : சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்
பெண் : தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே
Male version :
ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
No comments:
Post a Comment